Popular Posts

Sunday, January 2, 2011

இஸ்லாத்தில் இணைந்த உள்ளங்கள்

தெளிவாக சொல்வதென்றால் கிருஸ்தவம் என்ற பவுலின் முக்கடவுள் கொள்கைதான் ஏகத்துவத்தை அழிக்கும் மிகப்பெரிய புற்றுநோயாகும். எனவே மக்களிடையே கிருஸ்தவம் என்ற புற்றுநோய் பரவுவதுதான் அபாயமே அன்றி அந்த புற்றுநோயை வேறோடு அழிக்கும் அறுமருந்தான ஒரிறைக் கொள்கையை போதிக்கும் இஸ்லாம் பரவுவதால் எந்தத் தவறும் இல்லை, இஸ்லாம் வேகமாக பரவத்தான் வேண்டும் என்பதே உண்மை.

No comments:

Post a Comment